காதல் வலி

மே 23, 2008 at 4:46 மு.பகல் (காதல்) (, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , )

காதலைக் கண்ணில் கொண்டு
கார்முகில் வந்தாள் நேற்று
கண்டேன் அவளின் எழிலைத்
தூறலாய்த் தானே இன்று
காண்பேன் அவளை நாளை
மேகமாய் எட்டாத் தொலைவில் என்றே
எப்படி சமாதானம் சொல்வேன்
எத்தனிக்கும் எந்தன் மனமே !

மறுமொழியொன்றை வழங்குக